பரீட்சை காலத்தில் மின்வெட்டை தவிருங்கள் – சஜித்
Loading… மாணவர்களின் எதிர்காலத்தை இருளில் மூழ்கடிக்கும் மின்சார துண்டிப்பை உடனடியாக நிறுத்த வேண்டும் என எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேட்டுக்கொண்டுள்ளார். உயர்தரப் பரீட்சை நாளிலும் மின்சாரத்தை துண்டிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக குற்றம் சாத்தியே அவர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார். மேலும் அரசாங்கம் இவ்வாறான தன்னிச்சையான மற்றும் முரட்டுத்தனமான முடிவை எடுப்பது புதிதல்ல என்றும் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார். Loading… பரிட்சையின் போது கூட மின்சாரம் வழங்காமல் அரசாங்கம் மக்கள் விரோதமாக எப்படி செயற்படுகின்றது என்பதை கற்பனை … Continue reading பரீட்சை காலத்தில் மின்வெட்டை தவிருங்கள் – சஜித்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed